எஸ்பிபி

சென்னை: காலஞ்சென்ற திரையிசைப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் (எஸ்பிபி) குரலை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) வாயிலாக, அனுமதியின்றி மறுஉருவாக்கம் செய்ததற்கு அவரது மகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மறைந்த, புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நடிகர் ரஜினிகாந்திற்காக பாடிய கடைசி பாடல் சற்றுமுன் வெளியிடப்பட்டது. டி.இமான் இசையில் ‘அண்ணாத்த’ ...
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் (எஸ்.பி.பி) உடல், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டுத் தோட்டத்தில் ...
கொவிட்-19லிருந்து விடுபட்ட, பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். ...
சென்னை: மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள பிர­பல பின்­ன­ணிப் பாட­கர் எஸ்.பி.பால­சுப்­ர­ம­ணி­யம் தனது திரு­மண ...